உனக்காக நான் கண் யிமைக்காமல் இருக்கிறேன் உனக்காக நான் நீ வரும் வழியாய் விழிவைத்து காத்துருகிறேன் தோழியே என்னை மறவாதே என் நட்பு என்னும் நுல்ளில் ஊசியாய் நீ இருகிறாய் என் நெஞ்சம் எனும் கூட்டில் நீ வாழ்ந்து கொண்டுயிருகிறாய் நான் தஞ்சம் பெற வந்தால் என் விரட்டுகிறாய் எனக்கு கொஞ்சம் அடைக்கலம் தாயேன் நீ அடைக்கலம் தராமல் போனாலும் பரவா இல்லை என்னை நீ மறவாதிரு அது போதும் எனக்கு:welcome வரிகள் :கவிமநியான்:hiya
நினையாத நெஞ்சம் அங்கே ஒன்று தவிக்கின்ற இதயம் இங்கே கண்டு விரல் தீண்ட வருமா? அல்லது விலகி தான் போகுமா? அருமையான வரிகள்! வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்!thumbsup