தியாகப் பூக்கள் - கூந்தல் சேர, தொடுக்க கொடுத்தன உயிரை, பெண்களின் கூந்தலில், இயற்கையிலேயே, மனம் உண்டா? இல்லையா? சொல்லுங்க புஷ்பா.
தொடுத்த அவள் மலர்க்கரங்கள் மலர்களை விட மென்மையானதால் தோல்வியில் துவண்டன தொடுத்த மலர்கள். நல்ல கற்பனை புஷ்பலதா.
கூந்தலா!......குளித்தால் மணக்கும்.....குளிக்களையின்னா நாறும் .....கூந்தலின் மணம் அவரவர் சவுகரியம்....முகர்ந்து பார்ப்பது மட்டும் நம் இஷ்டம்.(திருவிளையாடல் படத்தை துணைக்கு அழைத்து அதை துன்பப்படுத்துவாநே ன் )