முதன் முதலில் அவளை கையில் வாங்கினேன் சின்னஞ்சிறு மலர் குவியல் போல் டவலுக்குள் அவள் குறு வண்டு போலிரு விழிகள் திறந்தும் திறவாமலும் முன் நெற்றி மூடிய சற்றே நனைந்த கேசம் அவள் அழகு மாசற்ற சங்கின் நிறம் ஒத்த வெண்மை அவள் நிறம் மாரோடு சேர்த்து அணைத்து கொண்டேன் மனதுக்குள் மின்சாரம் பாய்ந்தது போலொரு உணர்வு அவள் தான் எங்கள் தேவதை நான் பெற்ற செல்வத்தின் செல்வம். ganges
அப்படியே ஒரு குழந்தை கண் எதிரில் தோன்றியது போல் இருந்தது உங்கள் கவிதையை படிக்கும் போது. very very nice. பிறந்த குழந்தையை கையில் தூக்கி பாக்றது ஒரு superb experience
வாவ் கங்கா. என்ன அருமையான தருணம். அற்புதமான வரிகள். என் தேவதைகளை நான் அணைத்த தருணம் கண் முன்னே வந்தது. நன்றி கங்கா.
அன்புள்ள கங்கா, என்னே அருமையான தருணம் வாழ்விலே. விலை மதிக்க முடியாத தருணம். என்ன விலை கொடுத்தாலும் பெற முடியாத தருணம். உங்கள் கவிதை எனது அன்பு மகனை நான் முதலில் பார்த்த தருணத்தை நினைவூட்டியது தோழி. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சந்தோசம் உங்கள் கவிதை படித்தது வந்தது. இவ்வளவு அருமையான கவிதை கொடுத்த தோழிக்கு நன்றிகள் பல
Anbu Veni, Ungal fb eppodume oru energiser mathiri. Innum ezhuthuvatharkku ookkam tharum varigal. Nandri thozhi. ganges
nostalgic moments.... I even now yearn for those moments in my life.... two little dolls in my arm.... great lines.... left tears in my eyes which i dont want to wipe.... Sandhya
Dear Sandhya It is great to have two little devadais at a time. I can understand your feelings dear. God is great. thank you for the fb. ganges