எதை தேடுகிறேன் என்று தெரியாமலே தேடி தேடி அலைகிறேன் கோவில் கோவிலாக சென்று தேடி கொண்டு இருக்கிறேன் ஆண்டவன் சந்நிதானம் சென்றதும் தேடுவதை மறந்து கல்லாக நிற்கிறேன்