பணம் மட்டும் போதும் மனித நேயம் வேண்டாம் என்று திரியும் மானிடனே பணம் பாதாளம் வரை பாயும் என்று நீ நினைக்க அதன் கூட உன்னையும் இழுத்து சென்று அதல பாதாளத்தில் தள்ளி விட்டதே உன் சிரிப்பு நிரந்தரம் என்று நீ நினைத்தாய் இன்று தெய்வம் சிரிக்க ஆரம்பித்து விட்டது உன் சிரிப்பை இடம் தெரியாமல் அழிக்க சிரிக்க ஆரம்பித்து விட்டான் ஆண்டவன் இது தான் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதன் தாத்பர்யம்