unarchi theendalkal patriyum, unaruvathal vanthal theendalkal patriyum unga kavithai super Veni.. :thumbsup
இதுக்கு எனக்கு பதில் தெரியல வேணிக்குட்டி நான் ரொம்ப சின்ன பொண்ணு :hide:...... தீண்டலாலா ன்னு நீங்க கேட்டதுல எனக்கு லாலா கடை லட்டு ஞாபகம் வந்துருச்சு wonderful poem veni ma... :thumbsup
Veni, Thangalin kavi rasam/kaadhal rasanai arumai. :thumbsup அவனின் தீண்டல் யாதென அறியாதபோது, அவன் தீண்டிய பொருட்களை தீண்டும் போது கற்பனையில் மனது சிலிர்க்கும்; அவனின் தீண்டல் சுகம் அறிந்தப்பின், அவன் தீண்டிய பொருட்களை தீண்டும் போது வெட்கத்தில் மனது சிலிர்க்கும்!! ;-)
அன்பு ரோஜா, உன் விரல் வழி என் இதயம் தீண்டிய உன் நேசத் தீண்டலில் சிதறிய என் சிறிய இதயம், உன் பாசத்தின் பினைப்பிலே, வரிகளின் இணைப்பிலே உயிர் பெற்றது மீண்டும், உன்னை உள்ளே விதைத்து.. என் அன்பில் உன்னை நான் சிறை வைத்தேன். உன் சம்மதம் இன்றியே... எனை வருட வந்த உங்கள் வரிகளின் தீண்டலில் எனை மறந்தேன் நான். நன்றி
சுகம் கொண்டு எனை நலம் விசாரித்த தங்கையே சஞ்சனா, உன் வரிகளின் சுகத்தில் நான் என்றும் நலமே. நன்றி உங்கள் அன்புக்கும், இனிய பின்னூட்டத்துக்கும்
உங்கள் கவிதை எப்போதும் போலவே மிக அழகு. இதை நீங்கள் தனியே போட்டிருக்கலாமே, ஏன் இங்கே போட்டு விட்டீர்கள்??? அழகான தலைப்பு... "உயிரின் உயிரே உயிர்தேழுவேனா???" சரி இந்த கேள்வி யாருக்கு நண்பரே??? (நாராயண, நாராயண ... அப்பாடா என் வேலை நல்லபடியா முடிஞ்சது :hide:...)