As I was motivated by my best friend Abi and Natpudan I am posting some of my kavithai here. They will be not good as you all post.. Based on the feedback, I will post more. சென்றவருடம் நீ விட்டுச்சென்ற கொலுசின் சிணுங்கல்களை கேட்கவே மீண்டும் வந்திருக்கிறது உன் ஊர்த்திருவிழா...
இன்னும் கொலுசொலிகள் கேட்கக் தயாராக இருக்கோம் சுஜாதா. திருவிழா வருதோ இல்லியோ, கொலுசொலிகள் நிறைய வரட்டும். நன்றாக இருக்கிறது - இதை ஏன் எழுத தயங்குநீங்க? வாழ்த்துக்கள். :thumbsup
ஊர் கூடி தேரிழுக்கும் அந்தத் திருவிழாவில் மட்டும் உன் கொலுசொலி தனி விழா சுஜாதா தயக்கம் வேண்டாம்.....வரட்டும் உங்கள் கவி ஒலி இங்கே