வீதி எங்கும் பந்தல் போட்டு வாசலிலே தோரணம் கட்டி தேடி வரும் உறவுக்கெல்லாம் அறுசுவை உணவு அளித்து பத்து நாள் கொண்டாடிய திருமணம் பல நூறு நாட்கள் நிலைத்து நிற்க பத்து நாள் பழகி பத்து நிமிடத்தில் திருமணம் நடத்தி மகிழ்ந்தவர்கள் பத்தே நாட்களில் பிரிவது ஏன் ? இதை விதி என்பதா இல்லை விதியின் சதி என்பதா
Kaalathin kodumai ma.... Kavidhai Super....:thumbsup En ammavum adikadi edha solli than kashtapaduvanga.....