திருக்கல்யாணம் பையன் போனில்: இந்த கல்யாண பேச்சை எல்லாம் எடுக்காதே இப்போ. எனக்கு சுத்தமா இன்ட்ரஸ்டு கிடையாது. அப்பா! நீயும் சொல்லு...இந்தா அப்பா போனை வாங்கி: இத பாரும்மா என் பையனுக்கு இப்ப கல்யாணமெல்லாம் பண்ணறா மாதிரி எண்ணம் எங்களுக்கு கிடையாது, அவன் சந்தோசமா இருக்கட்டும். உதாரணமா என்னை எடுத்துக்கோ? என் வைஃப் 4 மாசமா லாக்டவுன் காரணமா வெளிநாட்டுல மாட்டிகிட்டு இருக்கா, நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா? அனாவசியமா இனிமே போன் பண்ணாதே! போனை கட் பண்ணிட்டு பையனிடம் அப்பா கேட்டார் "யாருடா அது காலேஜ் மேட்டா?" பையன்: அய்யயோ அது சிங்கப்பூர் லேருந்து அம்மா ப்பா, போனை வாங்கினா யாரு என்னன்னு கேக்காம பேசிடுவியா???