1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    MOVIE : KALYANA PARISU
    SINGERS : AM RAJA & P SUSHEELA.


    ஆசையினாலே மனம் ( ஓஹ் ஹோ )
    அஞ்சுது கெஞ்சுது தினம் ( ம்ம் )
    அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம் ( i see )
    ஆசையினாலே மனம்
    அஞ்சுது கெஞ்சுது தினம்
    அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

    நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே
    அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே
    நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே
    அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே
    வேறில்லாத கொடி தனில் ( ஓஹ்ஹோ ஹோ )
    வாயில்லாத ஒரு அணில் ( ஆஹ்ஹஹா )
    ஆளில்லாத நேரம் பார்த்து தாவி பிடிக்குது கையில்

    ஆசையினாலே மனம்
    அஞ்சுது கெஞ்சுது தினம்
    அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

    மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே
    இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே
    மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே
    இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே
    தேடி வந்த ஒரு துணை ( ஓஹ்ஹோஹோ )
    சிரிக்குது மயக்குது எனை ( ஆஹ்ஹ ஹா )
    மூடி மூடி வைத்த எண்ணம்
    நாடுதே சுகம் தன்னை ( Really? )

    ஆசையினாலே மனம்
    அஞ்சுது கெஞ்சுது தினம்
    அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்
    ஆசையினாலே மனம்
    அஞ்சுது கெஞ்சுது தினம்
    அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்
     
  2. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Sumaithangi
    music : Viswanathan – ramamurthy
    singer : Pb sreenivos


    மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
    மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
    மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா

    ஏழை மனதை மாளிகையாக்கி
    இரவும் பகலும் காவியம் பாடு
    ஏழை மனதை மாளிகையாக்கி
    இரவும் பகலும் காவியம் பாடு
    நாளை பொழுதை இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
    நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு
    மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Anbe vaa
    music : Msv
    singers : Tms & p susheela


    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
    கண் தேடுதே சொர்க்கம்
    கை மூடுதே வெட்ட்கம்
    பொன் மாலை மயக்கம்
    பொன் மாலை மயக்கம்
    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
    கண் தேடுதே சொர்க்கம்
    கை மூடுதே வெட்ட்கம்
    பொன் மாலை மயக்கம்
    பொன் மாலை மயக்கம்

    ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2)
    பூரண நில்வோ புன்னகை மலரோ (2)
    அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
    அணைக்க துடித்தேன்…

    …… ராஜாவின் பார்வை……………

    ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2)
    கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2)
    உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
    உறவினில் வளர்த்தேன்…

    ………..ராஜாவின் பார்வை …………..

    பாவலன் மறந்த பாடலில் ஒன்று
    பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
    தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
    தழுவிட குளிர்ந்தேன்………

    …………..ராஜாவின் பார்வை……………..
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Annai
    music : Sudharsanam r
    singer : Chandrababu jp


    புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
    புத்திசாலி இல்லை..

    பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
    மனம் இருக்குக்ம் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
    பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம்
    பணம் இல்லாத மனிதருக்கும் சொந்தம் எல்லம் துன்பம்.

    ……….புத்தியுள்ள மனிதனெல்லாம்………

    பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
    காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
    மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
    சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

    ………..புத்தியுள்ள மனிதனெல்லாம்….

    கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு
    அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு
    அவன் கனவில் அவள் வருவாள் அவனை பாத்து சிரிப்பாள்
    அவள் கனவில் யார் வருவாள் யாரை பாத்து அணைப்பாள்
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Aayriaththil oruvan
    music : Viswanathan – ramamurthy
    singers : Tms & p susheela


    நாணமோ இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம் என்ன
    அந்த பார்வை கூறுவதென்ன
    நாணமோ … நாணமோ..
    ஓஓ…ஓ.. நாணமோ இன்னும் நாணமோ
    தன்னை நாடும் காதலன் முன்னே
    திருநாளை தேடிடும் பெண்மை
    நாணுமோ…. நாணுமோ…
    நாணமோ இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம் என்ன
    அந்த பார்வை கூறுவதென்ன
    நாணமோ … நாணமோ..

    தோட்டத்து பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    தோட்டத்து பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனன்த வெள்ளத்தில் நீராடுது
    அது எது?
    ஆடவர் கண்களில் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    ஆடவர் கண்களில் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது
    அது எது?

    நாணமோ …. நாணுமோ…
    நாணமோ இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம் என்ன
    அந்த பார்வை கூறுவதென்ன
    நாணமோ … நாணமோ..
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Arasa kattalai
    music : Kvm
    singer : Tms & p susheela


    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    பொதிகை வளர்ந்த செந்தமிழே
    உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே
    இன்று புதிதாய் வந்த மாணவி நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே….

    அஞ்சு விரல் பட்டால் என்ன
    அஞ்சுகத்தை தொட்டால் என்ன
    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் உள்ளம் பந்தா என்ன
    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் உள்ளம் பந்தா என்ன
    செவ்விதழை கண்ணால் என்ன
    தேனெடுத்து உண்டால் என்ன
    கொத்து மலர் செண்டா என்ன
    கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    புத்தம் புதிய புத்தகமே……

    கையணைக்க வந்தால் என்ன
    மெய்யணைத்து கொண்டால் என்ன
    கையணைக்க வந்தால் என்ன
    மெய்யணைத்து கொண்டால் என்ன
    முத்தமழை என்றால் என்ன
    சொர்கம் ஒன்று உண்டா என்ன
    முத்தமழை என்றால் என்ன
    சொர்கம் ஒன்று உண்டா என்ன
    வெட்கம் வரும் வந்தால் என்ன
    வேண்டியதை தந்தால் என்ன
    வெட்கம் வரும் வந்தால் என்ன
    வேண்டியதை தந்தால் என்ன
    இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
    இன்பம் இன்பம் என்றால் என்ன

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    புத்தம் புதிய புத்தகமே……
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    FILM : ADIMAIP PENN.
    MUSIC : KVM
    SINGER : S.P.BALASUBRAMANIAM, P.SUSHEELA.

    aayiram nilavae vaa oaraayiram nilavae vaa
    idhazhoadu suvai saera pudhup paadal onru paadap paada

    (aayiram)

    nalliravu thunaiyirukka naamiruvar thaniyirukka
    naanamenna bhaavamenna nadaithalarndhu poavadhenna
    nalliravu thunaiyirukka naamiruvar thaniyirukka
    naanamenna bhaavamenna nadaithalarndhu poavadhenna
    illai urakkam orae manam ennaasai paaraayoa (2)
    un uyirilae ennai ezhudha ponmaeni thaaraayoa

    (aayiram)

    mannavanin thoalirandai mangai endhan kai thazhuva
    kaar kuzhalum paay virikkum kan sivandhu vaay velukkum
    mannavanin thoalirandai mangai endhan kai thazhuva
    kaar kuzhalum paay virikkum kan sivandhu vaay velukkum
    indha mayakkam ezhil mugam muththaaga vaerkkaadhoa (2)
    andha ninaivil vandhu vizhundhaen koththaana poovaaga

    (aayiram)

    alli malar maeniyilae aadai ena naan irukka
    kalla vizhip paarvaiyilae kaanum inbam koadi pera
    alli malar maeniyilae aadai ena naan irukka
    kalla vizhip paarvaiyilae kaanum inbam koadi pera
    chinna idaiyil malar idhazh pattaalum noagaadhoa (2)
    inbam idhuvoa innum edhuvoa thandhaalum aagaadhoa

    (aayiram)

    poiygai enum neermagalum poovaadai poarththirundhaal
    thenral enum kaadhalanin kai vilakka vaerththu ninraal
    poiygai enum neermagalum poovaadai poarththirundhaal
    thenral enum kaadhalanin kai vilakka vaerththu ninraal
    enna thudippoa aval nilai nee unara maattaayoa
    andha nilaiyil andha sugaththai naan unarak kaattaayoa

    (aayiram)
     
  8. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Movie : Aayriaththil oruvan
    music : Viswanathan – ramamurthy
    singer : Tms

    அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    லல்லா லா ல. லல்லா லா ல.
    லல்லா லா ல. லல்லா லா ல.

    காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
    கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
    காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
    காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    ………..அதோ அந்த பறவைபோல……………..

    தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
    சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
    வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
    போகும்போது வேறு பாதை போகவில்லையே
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    ……….அதோ அந்த பறவை போல………
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    MOVIE : ANBE VAA
    MUSIC : MSV
    SINGER : P SUSHEELA


    Love birds… love birds
    Love birds love birds love birds love birds..
    தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
    தக்கத்திமிதா
    காதில் மெல்ல காதல் சொல்ல
    காதில் மெல்ல காதல் சொல்ல
    காதில் மெல்ல காதல் சொல்ல
    ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
    அந்த காலம் வந்தாச்சா
    ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
    அந்த காலம் வந்தாச்சா
    Love birds love birds love birds love birds
    தக்கதிமிதா.

    கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை
    ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை
    ஓஹோ ஹோ ஹோ……..ஆசை
    ஓஹோஹோ ஹோ………ஓசை
    கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை
    ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை
    என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
    என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
    ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன
    ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன

    Love birds love birds love birds love birds
    தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
    தக்கத்திமிதா

    சிட்டுக்குருவி தொட்டுதழுவி சொல்லித்தந்தது பாடம்
    பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும்
    காதல் பறவைகளே ஒன்றாக கொஞ்சும் நேரத்தில்
    நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
    ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
    ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
    Love birds love birds love birds love birds
    தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
    தக்கத்திமிதா
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [font=verdana, arial, helvetica, sans-serif]பாடல் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    திரைப் படம் : பார்த்தால் பசி தீரும்
    பாடியவர் : பி .சுசிலா
    இசை : எம் .எஸ் .விஸ்வநாதன்
    வரிகள் : கண்ணதாசன்
    நடிப்பு : சரோஜா தேவி

    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றார் ஒ ஒ ஒ ஒ ஓ

    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
    எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
    எங்கே மயங்கி நின்றாரோ

    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ

    கட்டவிழ்ந்து கண் மயங்க்குவாரோ
    அதில் கை கலந்து காதல் புரிவாரோ
    கட்டவிழ்ந்து கண் மயங்க்குவாரோ
    அதில் கை கலந்து காதல் புரிவாரோ
    தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
    இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
    தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
    இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
    தூர நின்று ஜாடை புரிவாரோ

    எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
    எங்கே மயங்கி நின்றாரோ
    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ

    ஊரறிய மாலையிடுவாரோ
    இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ
    ஊரறிய மாலையிடுவாரோ
    இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ
    சீர் வரிசை தேடி வருவாரோ
    இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
    சீர் வரிசை தேடி வருவாரோ
    இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
    சின்ன இடை எண்ணி வருவாரோ

    எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
    எங்கே மயங்கி நின்றாரோ
    யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஒ ஒ ஒ ஓ

    [/font]
     
    Last edited: Jun 22, 2010

Share This Page