1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்


    திரைப்படம் : மூன்று தெய்வங்கள்
    இசை : எம் எஸ் விஸ்வநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடியவர்கள்: டி.எம். சௌந்திர ராஜன்

    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்

    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்
    சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
    பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
    எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்

    நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
    நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு
    நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
    நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு
    எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
    இல்லை என்றெண்ணாத உள்ளம் உண்டு
    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்

    கோபங்கள் இலையென்று நீராடுங்கள்
    பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
    சமுதாயம் வாழ் ! என்று இசை பாடுங்கள்
    எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள்
    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்

    எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
    இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
    தாயாக மகனாக உறவாடலாம்
    தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
    சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
    பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
    எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும் !
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகன குஞ்சரி மணவாளா



    திரைப்படம் :அதிசய திருடன்
    பாடியவர்கள்: டி.எம். சௌந்திர ராஜன்
    இசை : S தக்ஷினமுர்த்தி & k.பிரசாத் ராவ்
    இயற்றியவர்: தஞ்சை t.n.ராமைய்யா தாஸ்


    முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகன குஞ்சரி மணவாளா
    முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகன குஞ்சரி மணவாளா
    உருகாதா மனம் உருகாதா முருகா
    உருகாதா மனம் உருகாதா
    முறை கேளாயோ
    குறை தீராயோ
    மான்மகள் வள்ளியின் மணவாளா
    உருகாதா மனம் உருகாதா
    உருகாதா மனம் உருகாதா

    மறையே புகழும் மாதவன் மருகா
    மறையே புகழும் மாதவன் மருகா
    மாயை நீங்க வழிதான் புகல்வாய்
    அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே....
    அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
    அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
    அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
    முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகன குஞ்சரி மணவாளா
    உருகாதா மனம் உருகாதா
    உருகாதா மனம் உருகாதா

    ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
    ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
    தினமே பதாம்புஜம் தேடி நின்றோம்
    தவசீலா...
    ஹே சிவபாலா
    தவசீலா...ஹே சிவபாலா
    ஸர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
    ஸர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

    முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகன குஞ்சரி மணவாளா
    உருகாதா மனம் உருகாதா
    உருகாதா மனம் உருகாதா
    உருகாதா மனம் உருகாதா
    முருகா !
     
  3. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Uravugal Thodarkathai

    Movie: Aval Appadithaan

    உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே... (இசை)

    உன் நெஞ்சிலே பாரம்..
    உனக்காகவே நானும்
    சுமைதாங்கியாய் தாங்குவேன்
    உன் கண்களின் ஓரம்..
    எதற்காகவோ ஈரம்
    கண்ணீரை நான் மாற்றுவேன்
    வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

    வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
    உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே... (இசை)

    வாழ்வென்பதோ கீதம்..
    வளர்;கின்றதோ நாணம்..
    நாள் ஒன்றிலும் ஆனந்தம்
    நீ கண்டதோ துன்பம்
    இனி வாழ்வெல்லாம் இன்பம்
    சுக ராகமே ஆரம்பம்

    நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
    நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
    உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
    ஒரு கதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே..
    இனியெல்லாம் சுகமே..
     
  4. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Film: alzhagE unnai ArAthikkiREn
    Singer: Vani Jayaram
    Artiste: Latha
    MD: ILaiyarAjA
    Lyrics: Vaali

    nAnE nAnA yArOthAnA
    mella mella mARinEnA
    thannai thAnE maRanthEnE
    ennai nAnE kEtkiREn
    (nAnE nAnA)

    oruvan ninaivilE urughum ithayame ithO thudikka
    mathuvin mayakkamE unathu madiyin mEl
    ivaLthAn saraNam....saraNam
    (nAnE nAnA)

    piRayil vaLarvathum piRaghu thEivathum orE nilavu
    uRavil kalappathum pirivil thavippathum orE manathu
    paruva vayathile iravum paghalum viragham
    naragham saraNam....saraNam
    (nAnE nAnA)
     
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    திரைப்படம் - அந்தமான் காதலி
    இசையமைப்பாளர் -எம்.எஸ்.விஸ்வநாதன்


    பெ: அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
    தீவில் பெண் தூவும் பன்னீர்
    அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    ஆண்: இந்தமேகக் கூந்தல் கலைகள்-கடல்
    நீரில் ஆடும் அலைகள்
    இந்தமேகக் கூந்தல் கலைகள்-கடல்
    நீரில் ஆடும் அலைகள்
    உந்தன் மோக ராக நாதம்-இந்த
    ஏழை பாடும் வேதம்!
    அந்தமானும் உன்போல அழகு! இளம்
    பாவை உன்னோடு உறவு அந்த
    தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
    காதல் பெண் தூவும் பன்னீர்

    பெ: அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    பின்னணி இசை2: 10+8
    சரணம் 1 :
    பெ: நல்ல பூவும் தேனும் திரண்டு-சுகம்
    பொங்கும் உள்ளங்கள் இரண்டு-இது
    ராஜ யோக சொர்க்கம்-இனி
    பேச என்னங்கே வெட்கம்?
    அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    ஆ: இது ஏக்கம் தீர்க்கும் தனிமை-என்ன
    இன்பம் அம்மா உன் இளமை-இந்த
    தேவி மேனி மஞ்சள்-நான்
    தேடி ஆடும் ஊஞ்சல்
    பெ: உங்கள் கைகள் என்ற சிறையில்-வரும்
    கால காலங்கள் வரையில்-நான்
    வாழவேண்டும் உலகில்-அந்த
    மானைப்போல அருகில்!
    அந்த மானைப் பாருங்கள் அழகு!
    ஆ : ஆ...........( ஆலாபனை )
    பெ: இளம் பாவை என்னோடு உறவு
    ஆ : ஆ...........( ஆலாபனை )
     
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    திரைப்படம் - தீர்க்க சுமங்கலி
    இசையமைப்பாளர் - எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடகி - வாணி ஜெயராம்


    மல்லிகை-என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ?
    எந்நேரமும் உன்னாசைபோல்
    பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
    மல்லிகை-என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ? சரணம்1:
    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
    குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
    கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
    என் கண்ணன் துஞ்சத்தான்
    என் நெஞ்சம் மஞ்சம்தான்
    கையோடு நானள்ளவோ
    என் தேவனே உன் தேவி நான்
    இவ்வேளையில் உன் தேவை என்னவோ
    மல்லிகை-என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ?


    சரணம்2:
    பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
    பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
    மஞ்சள் குங்குமம் -என்றும் நீ தந்தது!
    ஓராயிரம் இன்பக்காவியம்
    உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!
    நம் இல்லம் சொர்கம்தான்
    நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
    என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
    நான் தேடிக்கொண்டது
    மல்லிகை-என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ?
    எந்நேரமும் உன்னாசைபோல்
    பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
     
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    <code>திரைப்படம் - வெண்ணிற ஆடை</code><code>
    இசையமைப்பாளர் - ராமமூர்த்தி
    பாடகி - சுசிலா
    என்ன என்ன வார்த்தைகளோ
    சின்ன விழிப் பார்வையிலே
    சொல்லிச் சொல்லி முடித்துவிட்டேன்
    சொன்ன கதை புரியவில்லை
    (என்ன)
    உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
    நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
    என்னைத்தான் எண்ணித் துடித்தேன்
    எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
    பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
    இது தேனோடு பாலாகுமா
    (என்ன)
    நிலவே உன்னை அறிவேன் அங்கே
    நேரே ஓர் நாள் வருவேன் மலர்ந்தால்
    அங்கு மலர்வேன் இல்லை பனி போல
    நானும் மறைவேன்
    இன்னும் நான் என்பதா
    உன்னை நீ என்பதா இல்லை
    நாம் என்று பேர் சொலவதா</code>
     
  8. jeyan0

    jeyan0 New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Ever green superb song... tamilai nesikkira ella uyigalukum piditha paadal..

     
  9. jeyan0

    jeyan0 New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Any one tell me the lyrics of oru naal yaaro.. enna paadal solli thanthaaro...
     
  10. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    oru nAL yArO .. enna pAdal sollith thanthArO
    kaNNukkuL rAgam nenjukkuL thALam
    ennenRu sol thOzi

    (oru)

    uLLam viziththadhu mella - antha
    pAdalil pAdhaiyil sella
    mellath thiRanthadhu kadhavu - ennai
    vAvena chonnadhu uRavu
    nilladi enRadhu nANam - vittu
    chelladi enRadhu Asai

    (oru)

    sekka sivanthana vizigaL - konjam
    veLuththana senniRa idhazgaL
    imai pirinthadhu uRakkam - nenjil
    eththanai eththanai mayakkam
    unnidam sollida ninaikkum - manam
    uNmaiyai moodi maRaikkum

    (oru)

    Oru Naal Yaaro Enna Paadal #377 -- Tamil Karaoke [Tamil Lyrics] by dharshan - YouTube
     

Share This Page