துயரம் யாருக்குத்தான் இல்லை மாட்டிற்கும் இருக்கிறது வெட்டுகிறார்கள் என்று!!! மனிதனுக்கும் இருக்கிறது விட்டுப்போகிறார்கள் என்று!! துவண்டபோது யாரும் வரவில்லை.. தூக்கிநிறுத்தவும் யாரும் வரப்போவதில்லை.. யாரையும் நம்பாதே உன் தன்னம்பிக்கையத் தவிர தன்னலமற்ற ஜீவனாக மாறு தடைகளை உடைத்தெறி தீவிரமாக முயற்சி செய் தீஞ்சுவாலை போல் முன்னேறு திசையெங்கும் உன் புகழ் பரவும் திகைத்து போவர் உன்னை இழிந்தவர்கள் !!