யார் சொன்னார்கள்...? "அரச மரத்தடியில் தனியாய் சந்தித்தோம்" என்று! மரம் நிறைய... காக்கைகள் குருவிகள் மரத்தடியில்... மங்களகரமாய் பிள்ளையார் யார் சொன்னார்கள்...? தனியாய் சந்தித்தோம் என்று!
என்ன பண்றது புஷ்பா? பிள்ளயார தேங்கா உடைத்து கரெக்ட் பண்ணிடறாங்க, உடைக்கிற சத்தத்துல சாட்சிப் பறவைகள் எல்லாம் பறந்திடுது...
காக்கை குருவி எங்கள் ஜாதி.ஒக்கே ஆனால் பிள்ளையார்.... இயல்பான சந்திப்பு.விகற்பமில்லா கேள்வி. விடை???? லதா சந்திப்பது இது எத்தனாவது முறையுன்னு சொல்லவே இல்லையே.