தத்தித்தாவும் வால் மனமே குரங்கு... குரங்கிலிருந்து வந்தானாம் ஆதி மனிதன் வந்தவனுக்கு வால் மட்டும் போனதிங்கே போன வாலிங்கே மனமாய் ஆனதே தத்தித் தாவி தடுமாறும் நிலை அறிகையில் வால் மனமான கதை அறிவீரே அறிந்தே தத்தித்தாவி தத்தளித்து தடுமாறாமல் வால் மனதை சுருட்டிக் கொண்டே வாலாடா மனமாடா மனிதராய்த்தான் வாழ்ந்திடுவோமே மானாட மயிலாட ஒயிலாக...
Gg ஒயிலா பாடும் பாட்டிலே ஒரு சங்கதி உண்டு .அது போல் உங்கள் எழுத்துக்களிலும் ஒரு சங்கதி இருக்கும் .உங்க மனசு ஒயிலாக தான் ஆடி கொண்டு இருக்கிறது
Innuma maanada mayilada kurangaatam nadakkuthu. Ok how about this alaigal Endrum oivathillai mana kadalilum serthu thaan. Mudinthaal nangooramidu thathalikkum manathai....
innum ungalukku konjam arivu irukku - andha arivae aabaththu manushanukku - don't worry naa gaali pannidaraen seekkiram athai