என் மனம் என்னை தடுக்கின்றது நம் நாட்டை பற்றி நான் எழுத நினைக்கும் போதெல்லாம் காரணம் சிறிது காலம் கழித்து நம் நாடு மாறி விடும் என்ற நம்பிக்கை என் மனதிருக்கு :thumbsup
மாறி வருகிறது, அதுவே நல்ல முன்னேற்றம். நன்மைகள் நிறைய உள்ளன, தனி மனிதன் பாதிக்கப் படும் பொழுது, திண்மையே தெரிகிறது, அது இயற்கையே.
raman, nalla karuthu, idhaiye positiva'aaga yezhudhuvom, nam naatin nalla maatrangalai yezhuthuvom..... Sandhya
மாற்றம் ஒன்றுதானே உலகத்தில் மாற்றமே இல்லாதது ராம். மாறும் என்ற நம்பிக்கையை மாறாமல் வைப்போம். அல்லது மாற்றங்களை நாமே செய்வோம்.