ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள் புத்திர்பலம்யசோர்தைர்யம்நிர்பயத்வம்ஆரோகதா அஜாட்யம்வாக்படுத்வம்சஹனுமத்ஸ்மரணாத்பவேத். ஆஞ்சனேயரைஸ்மரிப்பவர்களுக்குஅவர்என்னென்னஅனுக்கிரஹிக்கிறார்என்றுஇந்த*ஸ்லோகம்சொல்கிறது. புத்தி, பலம், புகழ்,உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்வன்மை, இத்தனையும்தருகிறார்அவர். சாதாரணமாகஇவையெல்லாம்ஒரேஇடத்தில்அமையாது. நல்லபுத்திமான்ஆரோக்கியம்இல்லாமல்இருப்பான்.பெரிய* பலசாலிபுத்தியில்லாமல்இருப்பான்.இரண்டும்இருந்தாலும்கோழையாகஇருப்பான். பயந்தாங்கொள்ளியாகஇருப்பான். எத்தனைதிறமைஇருந்தாலும்அவற்றைப்பிரயோகிக்க* சுறுசுறுப்பு, விழிப்புஇல்லாமல்சோம்பேறியாகஇருப்பான். பெரியஅறிவாளியாகஇருந்தாலும் தனக்குத்தெரிந்ததைஎடுத்துச்சொல்கிறவாக்குவன்மையில்லாமல்இருப்பான். இந்தமாதிரி ஏறுமாறானகுணங்கள்இல்லாமல், எல்லாஸ்ரேயஸ்களையும்ஒரேஇடத்தில்பொழிகிறார் ஆஞ்சநேயர்.காரணம், சாதாரணமாகநாம்ஒரேஇடத்தில்சேர்ந்துபார்க்காதபலகுணங்கள், சக்திகள்,அவரிடமேபூரணமாகஒன்றுசேர்ந்திருந்தன். நாம்எதிரெதிர்குணங்கள்என்றுநினைப்பவை கூடஅவரிடம்ஸ்வபாவமாகச்சேர்ந்திருந்தன. உதாரணமாகப்பெரியபுத்திசாலிக்குஅகங்காரம் இல்லாதபக்திஇராது. ஆஞ்சநேயரோதேகபலம், புத்திபலம், இவற்றைப்போலவேவினயம், பக்தி, இவற்றிலும்முதல்வராகநிற்கிறார். வலிவுஇருக்கிறவன்கெட்டவழியில்போவதுண்டு. அவனுக்குபக்திஇருக்காது. பக்திஇருக்கிறவர்களுக்குகூடஅதன்ஞானத்தின்தெளிவுஇலலாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோஇருப்பதுண்டு. ஆஞ்சநேயர்ஸ்ரீராமசந்திரமூர்த்தியின் பரமபக்தராகஇருக்கும்போதேபரமஞானியாகவும்இருந்தார். எப்படிதக்ஷிணாமூர்த்திஸனகாதி முனிவர்களைமுன்னிட்டுஉபதேசம்செய்கிறாரோ, அப்படியேஸ்ரீராமன்ஆஞ்சனேயஸ்வாமியை முன்னால்வைத்துக்கொண்டுஞானஉபதேசம்செய்கிறார்என்று "வைதேஹிஸஹிதம் " ஸ்லோகம் சொல்கிறது. பைசாசபாஷையில்கீதைக்குத்தத்துவமயமானஒருபாஷ்யம்இருப்பதாகவும்அது ஆஞ்சநேயர்செய்ததுஎன்றும்சொல்வார்கள். அப்படிப்பட்டதத்துவஞானிஅவர்ஒன்பதுவியாகரணமும் தெரிந்த ' நவவியாகரணவேத்தா ' என்றுராமரேஅவரைப்புகழ்கிறஅளவுக்குப்பெரியகல்விமான். இதுஎல்லாவற்றிற்கும்மேலாகஅவருடையபிரம்மசர்யத்தைச்சொல்லவேண்டும்.ஒருக்ஷணம்கூடக் காமம்என்கிறநினைப்பேவராதமஹாபரிசுத்தமூர்த்திஅவர். ஆஞ்சநேயருக்குஈடுகிடையாது. அவரைஸ்மரித்தமாத்திரத்தில்நமக்குதைரியம்வரும், பயம்நிவ்ருத்திஆகும். புத்திவரும். பக்திவரும். ஞானம்வரும். காமம்நசித்துவிடும். ராம்ராம்என்றுஎங்கெங்கேசொல்லிக்கொண்டிருந்தாலும், ரகுனானகீர்த்தனம்எங்கெங்கேநடந்தாலும் அங்கெலாம்நம்கண்ணுக்குத்தெரியாமல்ஆஞ்சநேயர்தாரைதாரையாகஆனந்தபாஷ்பம்கொட்டிக்கொண்டுநின்றுகேட்கிறார். இந்தகாலத்தில்நமக்குமற்றஎல்லாஅனுக்கிரஹங்களோடு முக்கியமாகஅடக்கமாகஇருக்கிறபண்புரொம்பவும்அவசியப்படுகிறது. அதைநமக்குஆஞ்சநேயர் அனுக்கிரஹம்பண்ணவேண்டும். அவரைப்பிரார்த்திப்பவர்களுக்குஒருகுறையும்இல்லை.
Re: ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள HI, thank you for sharing this nice thing. with love pad.