ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள்

Discussion in 'Jokes' started by recipiesdirect, Mar 13, 2009.

  1. recipiesdirect

    recipiesdirect Bronze IL'ite

    Messages:
    71
    Likes Received:
    14
    Trophy Points:
    30
    Gender:
    Female
    ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள்



    புத்திர்பலம்யசோர்தைர்யம்நிர்பயத்வம்ஆரோகதா
    அஜாட்யம்வாக்படுத்வம்ஹனுமத்ஸ்மரணாத்பவேத்.

    ஆஞ்சனேயரைஸ்மரிப்பவர்களுக்குஅவர்என்னென்னஅனுக்கிரஹிக்கிறார்என்றுஇந்த*ஸ்லோகம்சொல்கிறது. புத்தி, பலம், புகழ்,உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்வன்மை, இத்தனையும்தருகிறார்அவர்.

    சாதாரணமாகஇவையெல்லாம்ஒரேஇடத்தில்அமையாது. நல்லபுத்திமான்ஆரோக்கியம்இல்லாமல்இருப்பான்.பெரிய*
    பலசாலிபுத்தியில்லாமல்இருப்பான்.இரண்டும்இருந்தாலும்கோழையாகஇருப்பான்.
    பயந்தாங்கொள்ளியாகஇருப்பான். எத்தனைதிறமைஇருந்தாலும்அவற்றைப்பிரயோகிக்க*
    சுறுசுறுப்பு, விழிப்புஇல்லாமல்சோம்பேறியாகஇருப்பான். பெரியஅறிவாளியாகஇருந்தாலும்
    தனக்குத்தெரிந்ததைஎடுத்துச்சொல்கிறவாக்குவன்மையில்லாமல்இருப்பான். இந்தமாதிரி
    ஏறுமாறானகுணங்கள்இல்லாமல், எல்லாஸ்ரேயஸ்களையும்ஒரேஇடத்தில்பொழிகிறார்
    ஆஞ்சநேயர்.காரணம்,
    சாதாரணமாகநாம்ஒரேஇடத்தில்சேர்ந்துபார்க்காதபலகுணங்கள்,
    சக்திகள்,அவரிடமேபூரணமாகஒன்றுசேர்ந்திருந்தன். நாம்எதிரெதிர்குணங்கள்என்றுநினைப்பவை
    கூடஅவரிடம்ஸ்வபாவமாகச்சேர்ந்திருந்தன. உதாரணமாகப்பெரியபுத்திசாலிக்குஅகங்காரம்
    இல்லாதபக்திஇராது. ஆஞ்சநேயரோதேகபலம், புத்திபலம், இவற்றைப்போலவேவினயம்,
    பக்தி, இவற்றிலும்முதல்வராகநிற்கிறார். வலிவுஇருக்கிறவன்கெட்டவழியில்போவதுண்டு.
    அவனுக்குபக்திஇருக்காது. பக்திஇருக்கிறவர்களுக்குகூடஅதன்ஞானத்தின்தெளிவுஇலலாமல்
    மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோஇருப்பதுண்டு. ஆஞ்சநேயர்ஸ்ரீராமசந்திரமூர்த்தியின்
    பரமபக்தராகஇருக்கும்போதேபரமஞானியாகவும்இருந்தார். எப்படிதக்ஷிணாமூர்த்திஸனகாதி
    முனிவர்களைமுன்னிட்டுஉபதேசம்செய்கிறாரோ, அப்படியேஸ்ரீராமன்ஆஞ்சனேயஸ்வாமியை
    முன்னால்வைத்துக்கொண்டுஞானஉபதேசம்செய்கிறார்என்று "வைதேஹிஸஹிதம் " ஸ்லோகம்
    சொல்கிறது. பைசாசபாஷையில்கீதைக்குத்தத்துவமயமானஒருபாஷ்யம்இருப்பதாகவும்அது
    ஆஞ்சநேயர்செய்ததுஎன்றும்சொல்வார்கள். அப்படிப்பட்டதத்துவஞானிஅவர்ஒன்பதுவியாகரணமும்
    தெரிந்த ' நவவியாகரணவேத்தா ' என்றுராமரேஅவரைப்புகழ்கிறஅளவுக்குப்பெரியகல்விமான்.


    இதுஎல்லாவற்றிற்கும்மேலாகஅவருடையபிரம்மசர்யத்தைச்சொல்லவேண்டும்.ஒருக்ஷணம்கூடக்
    காமம்என்கிறநினைப்பேவராதமஹாபரிசுத்தமூர்த்திஅவர்.


    ஆஞ்சநேயருக்குஈடுகிடையாது. அவரைஸ்மரித்தமாத்திரத்தில்நமக்குதைரியம்வரும், பயம்நிவ்ருத்திஆகும். புத்திவரும். பக்திவரும். ஞானம்வரும். காமம்நசித்துவிடும்.

    ராம்ராம்என்றுஎங்கெங்கேசொல்லிக்கொண்டிருந்தாலும், ரகுனானகீர்த்தனம்எங்கெங்கேநடந்தாலும்
    அங்கெலாம்நம்கண்ணுக்குத்தெரியாமல்ஆஞ்சநேயர்தாரைதாரையாகஆனந்தபாஷ்பம்கொட்டிக்கொண்டுநின்றுகேட்கிறார். இந்தகாலத்தில்நமக்குமற்றஎல்லாஅனுக்கிரஹங்களோடு
    முக்கியமாகஅடக்கமாகஇருக்கிறபண்புரொம்பவும்அவசியப்படுகிறது. அதைநமக்குஆஞ்சநேயர்
    அனுக்கிரஹம்பண்ணவேண்டும். அவரைப்பிரார்த்திப்பவர்களுக்குஒருகுறையும்இல்லை.
     
    Loading...

  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Re: ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள&#30

    HI,
    thank you for sharing this nice thing.
    with love
    pad.

     

Share This Page