சொல்லத் துணிந்திடு மனமே... ஏதாவது எழுத வேண்டும் என எனைப் போல் எழுதாதே ஏதாவது சொல்ல வேண்டும் என எழுதிட்டால் சொல்வன நன்றாகும் சொல்ல நினைக்கலாம் சொல்ல தவிக்கலாம் சொல்ல துணிந்திட்டாலே சொல் எழுத்தாகும் சொல்வன சொல்லாகும் கருத்து கருத்தாகும் துணிந்தவருக்கு துக்கம் இல்லை படிப்பவருக்கு தூக்கம் இல்லை ஏன் படித்தோம் என்றில்லாதே கருத்தால் கவர்ந்ததாலே
சொல் எழுத்தாகும் .எழுத்துக்கள் வார்த்தை ஆகும்.வார்த்தைகள் கவிதை ஆகும் .துணிந்தவருக்கு துக்கமுமில்லை .தூக்கமும் இல்லை .எனக்கு தலை சுத்த ஆரம்பித்து விட்டது .உங்க ஸ்டைல் தனி ஸ்டைல் தான் .