hi friends i am herewith sharing my brother's kavithai. please read and give your comments காட்டுவாசியாய் இருந்தவன் காடு வெட்டினான் காடு வெட்டினான் அதில் நாடு புகுத்தினான் நாடு புகுத்தினான் அதில் நாட்டம் செலுத்தினான் நிலத்தை பெருக்கவே நாட்கள் நகர்த்தினான் நாகரீகம் வளர்த்தான் நகரங்கள் தோற்றுவித்தான் இயற்கையாலே இன்புற்றவன் இல்லறத்தை தோற்றுவித்தான் காலம் பல கடந்தான் கருவிகள் பல தோற்றுவித்தான் நாளும் பல வளர்சியால் நெஞ்சமெல்லாம் நெகுழ்ச்சியுற்றான் தன்னிலை மறந்தான் தலை கணத்திலே மிதந்தான் தான் தளர்ந்து போன பின்னும் தன் நிலை மாறா ஆசை கொண்டான் பொது நலம் மறந்தான் சுயநலத்திலே சுய கௌரவம் கண்டான் சுய கௌரவம் சிதையாதிருக்க சாதி மத வேலி கொண்டான் சொத்துக்கள் பல சேர்த்தான் அதை ஆள சொந்தங்கள் சில சேர்த்தான் நல்லெண்ணம் கொண்டோர் மனதிலும் நஞ்சை விதைத்தான் இன்புற்றான்; தன் சொல்லால் துன்புற்றான் என்றும் மாறா இளமை அடைய இச்சை கொண்டான் இயற்கை தாயை மறந்தான் செயற்கை வேஷம் கொணர்ந்தான் சுற்றம் மறந்தான் தன் சொத்தை எண்ணி மகிழ்ந்தான் அத்துனையும் தாங்கி கொண்டாள் இயற்கை தாய் எத்துணையும் இல்லாமல் துன்புற்றாள் நாளும் நற்பண்பு குறையகண்டாள் நஞ்ஜென்னதாலே நடுக்கம் கண்டாள் பேரலையாய் சீருகொண்டாள் பெருநகரங்கள் ஆட்கொண்டாள் வேலிகள் உடைத்தாள் வேஷம் தனை கலைத்தாள் தலைகணம் கொண்ட மனிதனுக்கு தன்னிலை உணர்த்தினாள் தன்னிலை உணர்வானா மனிதன் தன்னலத்தை துறப்பானா? ஏங்கி நிற்கும் இயற்கை தாயின் ஏக்கம் தனை துடைப்பானா ?
Hi Priya, Kavithai was really nice romba azhaga iyarkai annaiyoda sirathai pathi unga thambi solli irukaru. convey my wishes to him
hi priya, azhagana kavithai. yathaartha nilayai miga azhagaga kooriullar. will we change? we have to wishes for ur brother :thumbsup shara
hi friends thanks for your FB. will surely tell him your wishes. btw he is my twin. not younger than me thanks again priya
hi priya, nice to know that he is ur twin brother. even i have got twin daughters (20 months old) shara