சீரும் சிரிப்பும் சிறப்பும்... சீர்பட பிறந்தாயா சீர்கெட பிறந்தாயா சீர்கெட கண்டு பிறர் உனைக் கண்டு சிரிக்க பிறந்தாயா சீர்பட்டு நீ சிரித்து பிறரையும் சிரிக்க வைக்க பிறந்தாயா பாடுபட்டு பரிதவித்து பகல் கனவிலே வாழ்வை ஒட்டாதே பண்பட்டு பரவசித்து வாழும் நேரம் தோறும் மகிழ்ந்திரு ஒரு நாள் திருநாளாகும் என என்னியிராது எந்நாளும் திருநாளென எண்ணித் துணிக கர்மம் வள்ளுவம் சொல்படி வளமாய் வாழும் படி எழுவாய் நீயே
Serum Sirippum Sirappum---------------------Singam Seeri elunthu karjikkaamal elloraiyum sirikka vaikkirathu .Ithu oru vinothamaana singam
விசுவின் துரத்து சொந்தம் என் நினைத்தேன் .அந்த தாக்கம் இல்லாமலும் எழுத முடியும் என சொல்லாமல் சொல்லி விட்டிர்கள் .