"ஏப்ரல் மாதத்தில்" பூத்த "புன்னகை பூவே" "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்" என்றான் "புதுக்கோட்டை சரவணன்"; "கேளடி கண்மணி" - என் "புன்னகை தேசம்" நீயே! "பூவே உனக்காக", உனக்காக மட்டும் தான் எனது "உயிரே"! "மௌனம் பேசியது" காதால் மலர்ந்தது! "கோவில்பட்டி வீரலட்சுமி"யின் "பார்வை ஒன்றே போதுமே" "துள்ளாத மனமும் துள்ளி" "அலைபாய"! "அவள் வருவாளா!" என்றேங்கிய "பத்ரி" "உள்ளத்தை அள்ளித்தா" என்றான்.. "ஐ லவ் யு டா" என்றாள்; "லவ் மரேஜ்" செய்து "நாம் இருவர் நம்மக்கு இருவர்" என்றனர். -பூஜாஅருண் @ தேவி
hi ma... padathu per la super ah kavidhai ezhudheerkeenga......... ennoda fav film THULLATHA MANAMUM THULLUM .. andha name um unga kavidhai la vandhrukadhu romba sandhosama irukku...