குறையோடு இருக்கும் நிலவாய் ஜொலிக்கிறது! என்னவளின் கோபம் நிறைந்த குணம்! மனதை அது குற்றி கிழிக்க வடியும் ரத்தம் கூட சொல்கிறதடி பெண்ணே! அது உன்னை காண வந்ததென்று! போதுமடி! இன்னும் கோபித்தால்.......அந்த அழகில் மயங்கி! பிறகு கோபத்தின் அழகி என்று உனக்கு புதிதாய் உலகம் ஒரு பட்டம் சூட்டி விடும்! அது தான் என்னை வருத்தும்! என்னவளின் கோபம் கூட எனக்கே சொந்தம்!
யாமினி, நா முன்னாடியே ஒனக்கு சொல்லியிருக்கேன் இல்ல - ஆடு, கோழி வெட்ற கட சைட் எல்லாம் போகாதேன்னு - என்னது குத்தி கிழிச்சு, ரத்தம், பயந்து வருது பாரு.
arumai nats neenga eppa thozharae appadi sonnenga?? naan sonna kuththi kizhiththu raththam vaera! shabaaaaaaaaaaaaaa! mudiyala! pinnottathirkku nandri pa!
கோபத்தை இப்படியும் கட்டு படுத்தலாம் என்று இப்போது தான் கண்டுகொண்டேன் .... நன்றி ஆனால் கண்டுக்க வேண்டியது எனது கணவரல்லவா ... :bonk
தோழி நான் வேண்டுமானால் மீனாவை கண்டு கொள்ளவும் என்று தங்கள் கணவருக்கு ஓர் விண்ணப்பம் போடவா?? நன்றி தோழி!