கொலுசொலி அம்மா அக்காவ கொலுச கழட்ட சொல்லும்மா, சல் சல்ன்னு சத்தத்தில படிக்க முடியல. பக்கத்து வீட்டுப் பைங்கிளியின் கொலுசொலி கேட்க, அக்காவின் கொலுசொலி படிக்க இடஞ்சலாம்.
thozhi, pakkaththu veettup pennin kolusoli ketka, ivanga akka kolusu saththam idanjalaa irukkaam, athaththaan thalaivar padikka idanjalaa irukkunu avanga ammakitte solraaraam. appadiththaane nanbare???????
உங்கள் கவிதைக்கு பின்னூட்டம் தர என்னை அனுமதிங்கள் நண்பரே. இப்படி பின்னூட்டத்துக்கே பின்னூட்டம் கொடுத்தக் கொண்டு இருக்கிறேன் :bonk:bonk
அன்புள்ள நட்புக்கு, கொலுசொலி, அந்த இனிய இசையை பற்றிய உங்கள் கவிதை காண ஓடோடி வந்தேன். ம்ம்மம்மம்ம்ம்ம் நல்ல கவிதை நண்பரே. ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவர். அக்கா கொலுசிலும் அதே சத்தம் தானே வரும். அந்தப் பைங்கிளி கொலுசில் மட்டும் என்ன ஸ்பெஷல்???? தாய் அறியாத சூளா?? உங்க அம்மாவுக்கு இது தெரியாம இருக்குமா? என்ன?? எனது கற்பனையில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன், கையில் புத்தகத்துடன் (புத்தகம் முகத்தை அம்மாவுக்கு மறைக்க), சுப்ரமணியபுரம் ஸ்டைலில் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு ஜன்னல் அருகே அமர்ந்தது இருப்பது போல ஒரு சீன் ஓடிக் கொண்டு இருந்தது. ரசித்து சிரித்து முடித்துவிட்டுதான் பின்னூட்டம் கொடுக்க வரத் தாமதம். :biglaugh:biglaugh
therinjaa sari. aanaa pakkaththu theruvil iruppavarukku yamini oru thousand watts bulb, pakalil sooriyan, iravil muzhu nilavu, aakaa yeththana prakaasam. kan koosuthu. cut cut, shot over, paritchaikku padingammaa. :rotfl