விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு என்றார்கள்.... நானும் விரும்பினேன், ஆனால் கிடைத்தது என்னவோ உன் காலடிச் சுவடு மட்டுமே!!
dear shreya, Arumai' Inda kavidaiyil oru vida ekka dhwani velippadugiradu. Kaaladi chuvade aanalum kidaithathu adudane. ganges
சந்தியா, நல்ல கருத்து. விட்டுச் சென்ற காலடி சுவடு கிடைத்தது, விட்டுச் செல்லும் பொழுது ஆறடி நிலமே, அல்லது அரைப்படி சாம்பலே - விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்.
அன்புள்ள சந்தியா, கிடைக்கணும்-ன்னு இருக்கறது கிடைக்காம போகாது. கிடைக்க கூடாதுன்னு இருக்கறது எப்போமே கிடைக்காது. ஹ ஹ ஹ் ஹாஹ். இது எப்டி இருக்கு!!!!!!!!!!!!(Please read it in Rajini style ) மிக நல்ல வரிகள் சந்தியா, படிப்பதற்கும், ரசிப்பதற்கும்