சுகமான நித்திரை இனிய கனவு லக லக லகனு ஒரு சப்தம் பதறி அடித்து எழுந்த நான் கண்களில் மிரட்சியுடன் சுற்றிலும் நோக்க ஒன்றும் தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை மீண்டும் சப்தம் மீண்டும் பயம் எழுந்து வெளியே பார்த்தால் பலா மரத்தில் ஒரு பறவை என்னை பயத்துடன் பார்த்தது அதை கண்டு நான் அஞ்ச எனை கண்டு அது மிரள இது என்ன கொடுமை என் கனவை கலைத்த கண்மணியே நீ நீடூழி வாழ்க என வாழ்த்தி விட்டு மீண்டும் கண் அயர்ந்தேன் மறுபடியும் ஒரு கூக்குரல் இடைவெளி விட்டு விட்டு கூ கூ என கூவியது மாமரத்துப் பூங்குயில் என் நேரம் காட்டும் கடிகாரம் எழுந்தேன் தொடர்ந்தேன் என் பணிகளை
Ha ha ungaloda ore comedy Periamma! Enjoyed this one! Pazhaya IL urundu perandu sirikum *rotfl* smiley-ai engu nenaivu kuruga!
Good one periamma. அதை கண்டு நான் அஞ்ச எனை கண்டு அது மிரள இது என்ன கொடுமை..... Those two lines somehow remind me of the Tamil song unnai kandu nan vada,ennai kandu nee vada.... Not sure why