After a long break, I am active again in Indusladies This one is specially for the girl- Uma who died in Chennai !! வரைவுகள் இல்லா, வசைகள் இல்லா, வசதிகள் பாரா, வயோதிகம் எண்ணா , வேகம் குறையா, வருங்காலம் நோக்கி ஓடும் வாலிபா ! நேரம் காலம் பாரா உழைக்கிறாய், உன் வீட்டு மாந்தர்தம் மேன்மைக்காக! உன் வீரம் காட்ட வேசியையும் தேடுகிறாய் , உன் கேளிக்கையை சகிக்கும் பெண்ணையும் நாடுகிறாய் ! உன்னை புகழ்வதா ? இல்லை இகழ்வதா? விபரீதமறியாமல் செய்தாயா இல்லை வீராப்புக்காக செய்தாயா ? தெரியவில்லை ! விலைபோனது உயிர் மட்டுமே ! சுதந்திரக்காற்று அலைமோதுகிறதாம், கூறுகிறார்கள் சொற்பொழிவளர்கள் மேடைபேச்சுக்காக! வாழ்க்கை என்னும் நாடகமேடைக்கல்லவே?
இந்த கவிதை காலஞ்சென்ற கன்னிக்காகவும் மட்டும் அல்ல .பின்னோக்கி சென்று கொண்டு இருக்கும் காலத்துக்கும் பொருந்தும்.நல்ல கவிதை
mikka nandri!! kaalam mattumalla kalanum manitha uruvam eduthu vidukirathu sila nerangalil periamma!! Thank you so much again!!