நீ(நிலவு) உதிக்கும் நேரத்திற்காக பசி மறந்து உறக்கம் துறந்து செயல் இழந்து காத்திருக்கிறேன் உன்னை என் ஜன்னலில் காணும் வரை ஏதோ ஒன்று தொலைந்தது போல் ஏதோ ஒன்றை இழந்தது போல் மனம் கனத்து கிடக்கிறது நீ உதிப்பதும் தெரியும் மறைவதும் தெரியும் உன் வரவை நான் எதிர்பார்த்திருப்பேன் என்று உனக்கு மட்டும் தெரியாது ஒரு நாள் ஒரு பொழுது உன்னை பாரமலும் இவ்வாழ்க்கை முடியலாம் கடைசியாக விடைபெற முடியாமல் நெஞ்சில் சிறு வலியும் வந்து போகலாம் அன்று வரை இந்த காதத்திருப்பும் எதிர்பார்ப்பும் கரையுமா?
கருத்தும் கவிதை நடையும் அருமை...:hatsoff - கொஞ்சம் பிழை திருத்தம் தேவை - உன்னை பராமலும் என்பது பாராமலும் எனவும் இந்த காதத்திருப்பும் என்பது காத்திருப்பும் எனவும் - திருத்தப்பட வேண்டும். - பதிவிட்டவரே திருத்த இயலும் என்றால் பிழைகளை திருத்தலாம்... பிழை சுட்டல் சுவை கூட்டவே... -
Thanks for your feedback Sir and pointing out the typos. There is only a certain time limit when errors can be rectified.
ada ada ada yennae ungalin kaaththiruppu - nandru LS soappum karaiyum kaakamum karaiyum yethirpaarppum karaiyum
Oru Kadhalan neelavai than Kadaliyaga karpanai saidhu vaditha kavidhaya idhu? Yennakku appadi dhan thondrukiradhu...very well written in tamizh, the style, the vocabulary, the idea conveyed is awesome!