ஒரு வலையில் இரு பறவைகள் உயிருக்கு உயிராய் காதல் வளர்க்கின்றது En maatikitaanga nu solreenga? Romba sowkariyama pochu nu sollunga! ;-)
நான் காதலை வலையாக்கினால், நீ காதலர்களை வழியாக்கி விட்டாயா??? இதுவும் நன்றாகத்தான் உள்ளது.... நன்றி பிரியா.
அன்புள்ள வேதா, வசமாக, இசைவாக, இசையாக மாட்டிக் கொண்டன என்றேன். சுகமாய், சுவாசமாய், நேசிக்க இந்தக் காதல். உங்கள் கவியும் அருமை தோழி