அபி, எனக்கென்னவோ நீங்க சொல்றதுதான் கொஞ்சம் அதிகமா இருக்குபா. மவுண்ட் எவரெஸ்ட்??? எனக்கு என்ன இங்க உக்கார இடம் இல்லையா என்ன??? அதை விட உயரம், நம் உள்ளம் தொட்ட நண்பர்களின் மன சிம்மாசனம். இடம் தருவாயா?? மனசுக்குள்ளே???
kadalai kura kakithangal pathathu, en ullathai katta oru ayul pothathu kadal epodumey azhagu than veni atha innum azhagu paduthuthu ungal varigal
அடடா என்ன தாராளம்.... உங்களுக்காய் என் மனதில் அன்பு ஏராளம் ... நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...
உதடுகள் சொல்லும் வார்த்தைகளை விட உள்ளம் சொல்லும் மௌனமே காதலை உச்சிக்கு இட்டுச் செல்லும்... உங்கள் வரிகளும் அழகுதான் ஹேமா. நன்றி என் கவிதை ரசித்தமைக்கும், அழகு பின்னூட்டம் தந்தமைக்கும்
சொல்லாமல் வந்த காதல் அல்ல, சொன்னதும் வந்த மௌனம்... காதலிலே கரைந்திட்ட மோனம்... நன்றி ஜெயா.. உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்