உண்மைதான்.. ஐயமென்ன அதிலே??? என் வரிகளுக்கு பதில் தர வந்த உன் வரிகள் வெகு அழகு பிரியா. நன்றி உன் வரிகளுக்கும், வரவுக்கும்
thank u very much veni akkaaaaaaaaaaaaaa:bowdown:bowdown nan ungala epudi than koooudaaaaaaaaa solunga :hide:
காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்ற மாதிரி வாய் பேச்சும் இல்லைன்னு சூப்பர் ஆ சொன்னீங்க வேணி மூன்றே வரியில்!!!Very good kavithai.
விழி இன்றிப் போனாலும் மொழி இன்றிப் போனாலும் இயக்க வைக்கும் இதயம் காதல் ஏன் அபி, மூணு லைன்-ல கவிதை எழுதினாத்தான் வெரி குட் சொல்வீங்களா??:hide:
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரில வேணி. Mount everest la நீங்க உட்காந்துட்டு ,அதை கீழிருந்து எட்டி பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் என்கிட்டே நீங்க இந்த கேள்வி கேட்கலாமா வேணி.:hide:.