மழைக் காற்றின் சாரல் பட்டு என்னுள் துளிர் விட்ட காதல் விதை வளர்ந்து இன்று மரமாய் நிற்கின்றது உன் இதழின் ஈரம் பட்டு...
பதம் பார்த்து ஈரப்பதம் தந்து வித்துக்கு வேர் கொடுத்த இதழின் ஈரத்தில் காதல் மரம். காதல் ரசம் சொட்டுகிறது இயற்கை ஆர்வலர்களே!!!!! இங்கே கொஞ்சம் கண் வையுங்கள்.Computer Typing
சாரல் பட காதல் விதை மரமென வளர, உனக்குத் துளிர் விட இதழ் ஈரம் ஆனதா? ஆனதும் மரமாகிவிட்டாயா? அருமை அப்ப அப்ப சொட்டு நீர் பாசனம் செய்து, மரம் / மனம் வாடாமல் பார்த்துக் கொள்ளவும்.
Devapriya, Kalakkalaana Kaadhal Kavithai!! :thumbsup Enakku thonriyadhu: மழை சாரலின் போது அவன் இதழின் ஈரத்திற்கு அவளின் இதழ் ஏங்கும்!! ;-)
ithalin eerathirkkum ivvalovu sakthiyaa..... oru vidhaiyai marammakiyadhe.... superb imagination da.... just loved it
மழைச்சாரலும், இதழ் ஈரமும் பட்டு வளர்ந்த உனது காதல் மரமும்...உன் கவியின் ஈரமும் .. வெகு காலம் வரை வேண்டும் எங்களுக்கு