வாழ்வில் விட்டு கொடுத்தவர் யாரும் கெட்டுப் போவதில்லை தோழி. இதோ என் இனிய தோழிக்காக நானே விட்டு கொடுத்தேன். அதற்காக கவிதை ருசிக்கவில்லை என நான் சொல்ல முடியாது.
வாழ்வில் இஷ்டபட்டவருக்கு விட்டுகுடுப்பதில் தான் எத்தனை சுகம் அல்லவா தோழி???? நானும் தங்கள் ரகம் தான்!!:thumbsup