காதல் - என் பார்வையில் காதல் கணப்பொழுதில் பிறக்கும் - ஓர் உன்னத குழந்தை உனக்கு நான் எனக்கு நீ என்று உணரும் நொடியில் பிறக்கும் - ஒரு கண்ணியக் குழந்தை கண் வழியே இதயம் நுழைந்து அங்கு உள்ளவையறியும் சக்திவாய்ந்த - ஒரு சத்திய குழந்தை அதற்கு ஆதாரமாய் பிறக்கும் இளைய குழந்தைகளோடு சேர்ந்து பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கும் - ஓர் அற்புதக் குழந்தை அதனை உயிராய் காப்போம் - எங்கள் உயிருள்ளவரை அதற்கு பிறகு போற்றிக் காப்பார்கள் - எங்கள் உயிரில் பிறந்த உயிர்கள் காதல் - என் பார்வையில் இப்படிக்கு ஷோ — @Shobana Manjunath.
Shobana Chancey ilaa ponga.....i really loved it and your perception of love....keep writing, would like to read more of your lines.......
Shobana, Excellent lines. I truly enjoyed reading it. But it never dies even after the death. நொடிப்பொழுதில் பிறந்து விருட்சமாக வளர்ந்து சாகா வரம் பெற்று நிலைத்து நிற்பதல்லவா? Viswa
அறிந்தும், அறியாமலும் வந்து உணர்வாய், உயிராய் உணர்ந்தது அன்பால் உருவாகும் அழகு குழந்தை...காதல் காதலுக்கு உங்கள் வரிகள் வெகு அருமை.
thanku thanku thanku friends ithu ennudaiya muthal muyarchi im really honoured by your appreciations frends thanks again regards shobimanju