காதலின் பால் கொண்டிருக்கும், கண்மூடித் தனமான காதலே, அவன் நம்பிக்கையே அப்படி, என்ன வைக்கிறதோ? மொட்டுகளும், முட்களும், விரிக்கும் உறவு, உதிர்க்கும் அன்பு. அருமை வேணி.
மொட்டவிழும் வேளையிலே அறியாமல் உன் இதழ் விரித்த முள் விரிப்பிலே அவிழ்ந்த என் இதய முடிப்பு மூச்சூடும் புன்னகைப்பூ மிட்டாய் இன்னிப்பு எனக்கு உன் முள் சிரிப்பு ..................... மெட்டாய் நீ மீட்டாய் ஒரு கணம் நான் இழந்த மெட்டை உன் அதிர்ந்த அணைப்பாலே!!!!!!!
அவள் திட்டும் கூட அவன் அழகான ரசனையோடு பார்கிறான்.... இதே ரசனை திருமணத்தின் பின்னும் இருந்தால் அவர்கள் வாழ்வினில் வசந்தம் எப்பொழுதும்.....
veni, kathaliyin tittum then vandhu paaivathu pola thaan irrukum..thirumanathirgu munpu.... kavithai arumai..
Super Veni.. Pasanga love panrapo ipadi thaan irupaanga.. Kalyanthukku aprom namma mulla veesaramo illa pulla vesaramo nu paarka maataanga..