மனித கூட்டினுள் ஒளிந்திருக்கும் அரிய பொக்கிஷமாய்... உயிர்! அதனை காக்கும் பூதமாய் நம் உடல்! இன்று வரை அந்த பொக்கிஷத்தை கண்டாரும் இல்லை! அதனை அடைந்தாரும் இல்லை! அதை காப்பாருவதற்கோ... என்றுமே திருப்தி இல்லை!!
மிக நல்ல கவிதை யாம்ஸ். காணாத ஒன்றை காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது. எப்படி நிறம் காணும் உன் கண்ணை நீ காண முடியாதோ, நீ பேணும் உணதுயிரை, நீ காண முடியாது என அழகாய் சொன்ன தோழிக்கு clap:clap