i followed ur instructions - kundhanum nnu sonna naala quiteaa ukkaandhuttaen. paesanumnnu sonna thaan paesuvaen.
மெய்யாலுமே எனக்கு பேசத் தெரியாது..... எனை நம்ப யாருமே இல்லையா? அது சரி நானே என்ன நம்புறது இல்ல !!!! தினமும் கண்ணாடி முன்பு நின்று நான் தானான்னு செக் பண்ணிக்குவேன் . எல்லாருமே இத தான் செய்றோம் - நல்ல திடீர் சிந்தனை இல்லியா வேணி ?
Kavidhai Ariyen : Kalakkal Ariyen; Kannena thigazhum varigalum Ariyen; Kalukkuvadho jambhavaavgalena mattum Ariven; Katrukkutti naan kalandhukolla iyalumo ariyen; Anbhudan pad
அம்மா, வர வேண்டும், வர வேண்டும், உங்கள் வருகையால் இந்தக் கத்துக் குட்டிகள் பெருமகிழ்ச்சி அடைந்தோம். உங்களுக்கு கலக்கத் தெரியாதா?? இது நல்ல கதை அம்மா, நீங்கள் கலக்கும் கலக்கலில் இங்கு கோசிப்ஸ் நூலுக்கு ஏக வரவேற்ப்பு. அதை விடுங்கள், கவிதைக்கு பின்னூட்டம் உங்கள் போலத் தர யாரால் முடியும், என்னால் அது நிச்சயம் முடியாது அம்மா. எத்துணை கவிதைகள் வந்தாலும் அத்துணைக்கும் வருமே உங்கள் கவிதைப் பின்னூட்டம். என்றுமே அதன் மேல் எனக்கு நோட்டம் மற்றும் நாட்டம்
என்ன உலகமடா இது? ஒருவனை ஒருவன் நம்புவதில்லை, அடுத்தவன் அவனை நம்புவது விடு, அவனே அவனை நம்புவதில்லை, தினமும் தன்னைத் தானே, கண்ணாடியில் கண்டு அவன் தான் அவன், என்று உறுதி செய்து கொள்கிறானே, என்ன விந்தை? வேறு எந்த உயிரினமும் செய்யாத செயலை செய்கின்ற விந்தை மனிதனடா!!!!!!
ஹே ராம், நீ ஜே வீ - யை நம்ப மாட்டேன்னு சொன்னியா???? நீ ஏன் ராம் இப்படி இருக்கே???? :bonk பாரு ஜே வீ இன்னொரு கவிதை எழுதி வருத்தப் படறார் இல்ல. நான் நம்பறேன் ஜே வீ உங்களை.:thumbsup :biglaugh:biglaugh:biglaugh
அழைப்பினை ஏற்று அழகாக ஒரு கவிதையுடன், எங்கள் இந்தக் கவிதை இல்லத் திறப்பு விழாவிற்கு வந்த, Pad Ma விற்கு வந்தனம். அடிக்கடி வரணும், வந்து எங்களை உற்சாகப் படுத்தி ஆதரிக்கனும்.