கவிதைக் கிறுக்கல்கள் நீ நடந்த பாதையில் நிஷாகந்தி மணம் வீசுவதில் வியப்பில்லை உன் பெயர் சேர்ந்ததும் என் கிறுக்கல்கள் கவிதையாகிறதே அது அதிசயம். வீயார்