கண்ணாடிக்கு தான் எத்தனை கல்மிஷம் பார்த்தாயா??? உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக சுருக்கம் காட்டுகிறது உன் சேலையில்
கண்ணாடியும் போட்டியோ, பாவம் இந்த ஆண் வர்க்கம், எம்குல பெண்களிடம் வைத்த , ஆசையின் விளைவாக எத்தனை பேரிடம், போட்டியிட வேண்டியுள்ளது.
தேவா நீ சேலை கூட கட்டுவியா அப்போ நீ ஜீன்ஸ் போட்டா கண்ணாடி என்ன செய்யும்??? கண் அடிக்குமா??? கல்மிஷம்.. கண்ணாடி சில்மிஷம்......ரசித்தேன்.
அந்த ஆளுயர கண்ணாடி வாங்கிய கடைக்காரர், வெளியில் வெய்டிங் - பணம் இன்னும் குடுக்கலயாமே, தன்னை வடிவமைத்தவனுக்கு கூலி போய் சேர்ந்தாலே, சுருக்கம் நீக்கும் கண்ணாடி.
ha... ha... naan selai katti kannadi paatha avlo thaan.... yen Saroj ungalukku ipdi santhegam.... naan chudithar anintha thevathai.....