கரை தாண்ட முடியா கடல் அலையே... உன்னை போல் யுகம் யுகமாய் எங்கள் பெண்களும் கரை தாண்ட முடியாமல் தவித்தார்கள் பந்தபாசம் என்னும் கடலை விட்டு . நீ... தாண்டிக்காட்டினாய் 'சுனாமி'யாய் இவர்களும் தாண்டுகிரார்கள் ... குப்பைத் தொட்டியில் குழந்தைகளை விட்டு !!!