ungalin muthal kani (kavithayai) kandathum engal manamum kaninthathu... arumai thamizhan ... varuga varuga...innum athigamaana kavithai tharuga tharuga....
ஐயலில்(il) முதல் பதிவு அதுவும் முத்தமிழில் ... மொட்டான எங்கள் இதயமும் உங்கள் கனிவான வரவால்,வரிகளால் பூவாய் மலர்ந்தது. தேனாய் வரிகளும் வர வேண்டும்...வாழ்த்துக்களுடன் வரவேற்பு.
மிக்க நன்றி யஷிகுஷி. தேனீக்கள் அனுமதியோடு எனது கவிதையிலும் தேன் வடிக்க முயற்சிக்கிறேன். உங்களின் அன்பான வரவேற்புக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
கனிந்த இதயத்துக்கு, பணிந்த வரவேற்பு... உங்கள் பதிவு ஒன்றில் கவிதை நன்று. நாளும் நின்று வளரட்டும் நன்று. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி லதா.என் கவிதையால் உங்களை மகிழ்விப்பேன் என்று நம்புகிறேன். மன்னிக்கவும். உங்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்தது il இல் ஏற்பட்ட தடங்களில் பதிவாகவில்லை.