முன்பொருநாள் நான் கண்ட காட்சி இதோ இன்னும் மறையாமல்!!! எப்படி மறையும் அது கனவல்லவே!!! தேவலோகத்து தேவனே..! என் முன் தோன்றி வரமருளினான்!! கைகெட்டும் தூரத்தில் இருந்த அவனை தொட முடியவில்லை!!! காட்சியின் பிரம்மை என்று உணர்ந்து திரும்பினேன் மனமின்றி! கடலோர காலை கதிரவன்!!!
very very nice yams and my poem about kathiravan kadalin Maru Oraththil Enathu thaayai Kanden Kathiravan Thondriyathu en thaai than netriyil Thilagam Ittu Irunthathai Pol Irunthathu
கனவின்றி நிஜமாய் அவன், கண் மூடி ரசிக்க வைத்தது தோழி. தினம் தினம் கதிர் கொண்டு வருபவன், கதிரவன். தினம் தினம் கவி கொண்டு வருபவள் யாமினி.