அன்புள்ள சுசரி, இதை நான் சொல்லவும் வேண்டுமா? கண்ணம்மா எனது கற்பனை காதலி. கண்ணம்மா என்ற பெயரிலும் எனக்கு காதல் தான். எனது கவிதை படித்து கருத்து சொன்ன சூரியனின் தோழிக்கு நன்றிகள் பல.:bowdown
வேணி, காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள், ஆனால் கண்ணையே பெயரில் கொண்ட கண்ணம்மாவை காதலித்ததால், காதலுக்கும் கண்கள் உண்டு என்று எடுத்துக் கொள்ளலாமா??? உங்கள் கவிதை மிகவும் அற்புதம்.... :thumbsup கவிஞ்ஞர்கள் பிறப்பதில்லை உருவாகுகிறார்கள்.... உங்கள் கவிதைகளைப் படித்தால், மற்றவர்களையும் தூண்டுவிர்கிறது....
அன்புள்ள ப்ரீத்தி, இவ்வளவு சந்தேகம் இருந்தால், காதலிக்கு கண் உண்டு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்வோம். நல்ல பின்னூட்டம், இதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்ட நல்ல ஊட்டம். பின்னூட்டம் தந்து எனை மகிழ்வித்த தோழிக்கு நன்றிகள் பல.
வேணி உங்கள் கவிதை படித்த பொழுது எனக்கு வேறு ஒரு கவேதை நினைவு வந்தது உன் நெஞ்சில் தலை சாய்க்க ஆசை தலை சாய்த்த என்னை நீ கட்டி அணைக்க ஆசை கட்டி அணைத்த என்னை நீ உறங்க வைக்க ஆசை உறங்குகின்ற என்னை நீ ரசிக்க ஆசை நீ ரசிக்க நான் இரக்க ஆசை
Sandhya, I was heart touched by your kavidhai.... But after reading the last line, I felt very bad... If you die, what will happen to the other person??? Cha paavam... Live for others..... You will live happily..... I always live till my BH and vice-verse... That's life..... Correct me if I am wrong....
KTG its not the death that matters, real love cannot be separated. Its the dream of that girl who loves her man so much that one day when death is about to come, it should be the time when she is in his arms.... I loved the feel in this.....
சந்தியா, உயிர் கொடுப்பான் தோழன், உயிர் கொடுப்பாள் காதலியா? நல்ல கவிதை. உறங்குகின்ற உன்னை, கழுத்த நெரிக்க ஆசைன்னு, சொல்லாதவரைக்கும் தேவலாம்.
Hey Sandy, Very nice one dear. Lovely lines shows the love of the girl, "Un rasanaiyai naan rasiththu konde irandhu vida aasai". Antha pennukku thaan evvalavu kaadhal, wow, beautiful friend.