கண்களா இவை காந்தம் என்றல்லவோ நினைத்தேன் என்னை ஈர்த்தது இதுவே... கண்களா இவை ஆடிக்காற்று என்றல்லவோ நினைத்தேன் என்னை வீழ்த்தியது இதுவே... கண்களா இவை அலைகள் என்றல்லவோ நினைத்தேன் என்னை அல்லியது இதுவே... கண்களா இவை பனித்துளிகள் என்றல்லவோ நினைத்தேன் என்னை குளிர்வித்தது இதுவே... ஆனால் புதைகுழியாய் மாறி என்னை கொன்றதும் இதுவே... :drowning
வைஷ் அடடா கண்களா? கவிதையா? என்ன ஒரு தீர்க்கமான பார்வை உன் கண்களிலே. அசத்திட்ட போ - அடிக்கடி கண்விழித்து இது மாதிரி எழுதேம்மா. கண்ண / பொண்ண பாத்துட்டே போனதுல பாதாள சாக்கடை, திறந்திருந்தத அவன் பாக்கலியோ? பாவம் விழுந்துட்டானே, அடி பலமோ?
ithuku than yen kangala paakathanu sonen ketaya nee:biglaugh:biglaugh:biglaugh yen eye photo va yen ipdi pottu publicity panra supera pugalnthuuta yen kangala un kavithayaala.superb rocking poem:thumbsup
ஆஹா..பெண்ணின் தனித்துவ கண்கள் பற்றி என்ன ஒரு கவித்துவம் வைஷு உன்வரிகள் படித்ததும். "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்"....இந்த பாடல் வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. கண்களின் வரிகள் கூர்மை .அருமை
thanks nats... kavithai thaana ezhuthita pochu... pathathinaala than vilunthan... adi balama nu ketutu vanthu solren nats...