கவிதை அருமை என வந்த உன் வரிகளுக்கு நன்றி வைஷூ. ஆனாலும் உன்னை மாதிரி இருக்க என்னாலே முடியலே மா. அதெப்படி இதையே எல்லாக் கவிதைக்கும் பதிலா தர... !!!!
முட்கள் ஒன்றை ஒன்று காதல் கொண்டு துரத்த, இதயத் துடிப்பு சீராக டக்...டக்...டக்... சீரான காதல் சீராக்கும் வாழ்வை.
சீரான உங்கள் பின்னூட்டம்.. சீராக்குமா மனதை??? :roll: உங்கள் இயல்புக்கு மாறான பின்னூட்டம்... இயல்பாயே இல்லை நட்புடன். :spin நன்றி உங்களுக்கு
நீ இன்றி நான் இல்லை நீயோ என்னை சுத்த நானோ உன்னை சுத்த இங்கே நடக்குதே அழகிய கடிகாரக்காதல் கவிதை வரிகள் நன்று சஞ்சு
இதுதான் ஜெயா.. சுத்தி சுத்தி வந்தீக... அந்தப் பாட்டுல வருமே... அந்த மாதிரி... நன்றி அன்பாய் வந்த உங்கள் பதிலுக்கும்... அழகாய் சொன்ன வரிகளுக்கும்