கற்றுக்கொடுத்தாய், மனதிற்குள் எப்படி பேசுவதென்று ... மௌனமாய் எப்படி அழுவதென்று.. தனிமையில் எப்படி நான் உன் முகம் காண்பதென்று... காதலின் வலியை எப்படி சுமப்பதென்று... கற்றுக்கொடுக்க மறந்துவிட்டாய் , உன் நினைவுகளை எப்படி மறப்பதென்று ...
பேச, அழ, காண, சுமக்கக் கற்றுக் கொடுத்தவன், மறக்க கற்றுக் கொடுக்க மறந்த கதை கேளாயோ, என அருமையாக சொல்லி விட்டீர்கள் ஷர்மிளா.
WOW,WOW!!!!!!:bowdown:bowdown:bowdown:bowdown:bowdown Beautiful poem. Last line very powerful Good Luck with your future writings.thumbsup
Azhagaana thavippu, Sharmila!! thumbsup Ninaivugalai marakkanum na love failure illaadha brain aa thedi kandupidithu, "brain transplantation" pannanum..
மறக்க கற்றுக் கொடுத்தால் மறந்துவிடுவாய் நீ கற்ற அனைத்தையும் ....மீண்டும் நாடுவாய் அவனையே...உன்னை தவிக்க விடாமல் தூக்கி வைத்திருக்கும் அவருக்கு ஒரு தங்க முலாம் சலாம்.
நினைவுகள் மறந்தால் ஒரு நிலையில் நீ நிலையாய் இருக்க இயலாத நிலையை எண்ணி, அதை கற்றுக் கொடுக்காமல் விட்டிருக்கலாம். அல்லது, கற்றுக் கொடுக்க, அவரே அதை கற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ, உங்கள் கவிதை அருமை. உள்ளம் தீண்டின வரிகள்
avan ninaivugalai maranthuvittal un nadappugal nindruvidum endru arinthu thaan athai mattum viduthu vittan polum.... arumayaana varigal sharmila....