சரியா தவறா? என்று [font="]தெரியவில்லை![/font] இருந்தும் திண்டாடியபடியே நான்! இதோ இவன் கை என் மேல் படும் வரை தெரியாது! இது சரி தானா என்று! இதோ நெருங்கி விட்டான்! ஒரு வழியாய் என்னை தீண்டி விட்டான்! விடையும் புரிந்தது! இது சரி தான் என்று! [font="]இனி நிம்மதியாய் இருப்பேன் நான் ![/font] [font="]தேர்வுத்தாளில் ஓர் விடையின் புலம்பல்![/font]
தேர்வுத் தாளில் விடை தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கு வேளையில் உதித்த கவிதையா செல்லம் இது???? ரொம்ப அழகான கற்பனை. வரிகளும், வார்த்தைகளுமாய் வந்த இந்த புலம்பல், மிக அருமை
ashu dhaan deepa avar thiruththiya piragae vidaikku thaan sari endru therindhu nimmadhi adaigiradhu!:bowdown thanks for the feedback dear!
இவ்வளவு சந்தேகம் இருப்பதனால், எனக்கு தெரியுது அது தவறான விடை தானென்று.... என்ன யாம்ஸ் உன்மேல் எவ்வளவு நம்பிக்கை, வைத்திருக்கிறேன் இதுமாதிரி படிக்காமலா போவது?
Yami........naan mudhal varigalai padithavudan konjam yen budhi thalaikizhai pochu.....padithu mudithavudan appadinu aachu !!