மெல்ல மொட்டவிழும் மலராய் மனம் திறந்த காதல் கண்ணசைவில் தகவல் பரிமாற்றம் நிகழ இதயம் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து படபடக்க வருடி சென்ற தென்றல் திருடி சென்றது இருவர் இதயத்தை! நாட்கள் கரைந்தோட காத்திருந்தால் கரம் பிடிப்பேன் கண்மணி என சொல்லி சென்றவனுக்காக காத்திருக்கிறாள் கையில் ஒற்றை ரோஜாவோடு!
காத்திருந்தவள் கரம் கோர்க்க வருவானா இல்லை இன்னொரு ரோஜாவை காக்க வைக்க சென்று விட்டானா.ஆண்டவனுக்கே வெளிச்சம் . காதலை மென்மையாக காட்டும் கவிதை
Thanks Periamma. Periamma I made a new attempt this time working backwards on this poem. Wrote the last line first and then started gathering phrases and then completed this. Usually I take few minutes to write but this one took hours