அவளை பார்க்கும் பொழுது சொல்ல நினைக்கிறேன்!!!!!!!!!!! அவள் சிரிக்கும் பொழுது பேச நினைக்கிறேன்!!!!!!!!!!!!!! !! அவள் முத்தமிடும் பொழுது - அதன் சுவையை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை கடவுளே!!!!!!எனக்கு விரைவில் பேசும் சக்தியை கொடு அவளை "அம்மா" என அன்போடு அழைக்க வேண்டும்!!!!!!!!!!!!!!!! நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்