மலர் சத்தமில்லாமல் மலரும் தன் நறுமணத்தால் தான் இருக்கும் இடத்தை காட்டிக் குடுத்திடும் ஆச்சரியம்! காதலும் அது போலே தானே காதலுக்கும் மலருக்கும் எத்தனை ஒத்துமை....
அச்சோ உங்க தலைப்பை பாத்துட்டு என்ன மாதிரி நீங்களும் சமத்துவம் பேசுரீங்கலோனு நா "ஒண்ணா இருக்க கத்துக்கணும்"னு பாட்டோட...ஓடி வந்தேன், இது வேற ஒத்துமையா. மலரும் காதலின் மறைந்திருக்கும் மனத்தைப் பற்றி ......காற்றில் கலந்து வரும் மணம். நல்லா இருக்கு