கண்கள் மூடினால் அவள் கனவுகள் கண்கள் திறந்தால் அவள் நினைவுகள் அவளோடு இருக்கும் நிமிடங்கள், மழை சாரலில் நனையும் நான்.... அவள் இல்லாத நொடி, ஓய்ந்துவிடும் என் ஜீவ நாடி.