உனக்கு பரிசளிக்க ஆயிரம் ஆயிரம் பூக்களை சேர்த்தேன் குடுப்படர்க்குள் இரவாகிவிட்டது, மடிந்த பூக்கள் வானில் நட்ஷதிரங்கழாய் மின்னியது.... உனக்காக!!!
மலர்களை அவள் கையில் கொடுத்திருந்தாலும் மாலைக்குள் / மாலைக்குள் வாடி இருக்கும்... மடிந்த போதும், மறையாமல் இருந்திருக்குமா??? உன் மடிந்த பூக்கள் உன் கற்பனையில் மலர்ந்த அழகு அருமை
மெல்லிடையாள் நீ, ஆயிரம் பூக்களின் கணம் தாங்க, பூக்கள் மனம் தாங்காமல் தானோ, வானில் நட்சத்திரமாய் போய்விட்டன..... உன் மனம் வாடுவது அவனுக்கு தெரியாமல் போனதேனோ? சந்தியா கவிதை அழகு.
மடிந்தவர்கள் வானில் நட்ஷடிரங்கள் ஆவார்கள் என்றவி நம் பாடி சொன்ன கதைகளில் ஒன்றல்லவா... அதை வைத்து ஒரு கவிதை எழுத நினைத்தேன் ..... பாராட்டியதற்கு நன்றி வேணி...